செண்பகக் காட்டில் விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தன. அந்தக் காட்டின் அருகில் சிறு கிராமம் ஒன்று இருந்தது. கிராமத்தில் வசித்த வேட்டைக் காரர்கள் ஒரு நாள் காட்டுக்குள் நுழைந்தனர். பறவைகள் சத்தமிட்டன. விலங்குகள் கூச்சல் போட்டன. சத்தமும் கூச்சலும் காடு முழுக்கக் கேட்டது. காரணம் புரியாமல் காட்டு ராஜா சிங்கம் ஓடிவந்தது. அதைப் பார்த்த வேட்டைக்காரர்கள் அலறியடித்து ஓடிவிட்டனர்.
உயிர் பிழைத்த பறவைகளும் விலங்குகளும் சிங்கத்துக்கு நன்றி கூறின. இரண்டு நாள்களுக்குப் பிறகு இரவு நேரத்தில் கைகளில் பெரிய வாளுடன் மூன்று பேர் காட்டுக்குள் வந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் கையில் இருந்த வாள்கள் வேகமாக இயங்கின. மரங்கள் சாய்ந்தன. அப்போது மரத்திலிருந்த கூடுகளும்அதில் கூடுகட்டி வாழ்ந்த பறவைகளும் குரங்குகளும் அலறின.வேறு மரங்களை நோக்கிச் சென்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சுற்றுலா
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago