கதை: ஆமை காய்ச்சிய மந்திரக்கூழ்

By உதயசங்கர்

காட்டூர் காட்டில் உள்ள குளத்தில் ஓர் ஆமை வசித்தது. அருகில் இருந்த பெரிய ஆலமரத்துக்கு அடியில் ஒரு முயல் வாழ்ந்தது. ஆமையும் முயலும் நண்பர்களாக இருந்தன.

ஒரு காலத்தில் அவர்களுக்குள் நடந்த ஓட்டப்பந்தயப் போட்டிக்குப் பிறகுதான் நண்பர்கள் ஆனார்கள். எந்தப் போட்டி என்று உங்களுக்குத் தெரியுமே! முயல் சோம்பேறி. அருகிலேயே கிடைக்கும் புல், பூண்டுகளைச் சாப்பிடும். எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்