காட்டுப் பூனை பெயரைக் கேட்டாலே குஞ்சுக் கிளிக்கு அவ்வளவு பயம். தினமும் இரை ஊட்டி விடும்போது அம்மா கிளி, பூனையைப் பற்றிச் சொல்லி எச்சரித்தது.
“காட்டுப் பூனையின் மஞ்சள் கண்களைப் பார்த்தாலே உடல் நடுங்கும். குறுகுறு மீசை முடிகளுடன் கண்களைச் சுருக்கிக்கொண்டு கத்தும். பூனை மரத்துல ஏறி வந்தால், மரத்திலுள்ள பறவைகள் திக்குத் தெரியாமல் சிறகடித்துப் பறந்து போகும். குஞ்சுப் பறவைகளைப் பிடிச்சு சாப்பிட்டுவிடும்” என்று அம்மா கிளி சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டது குஞ்சுக் கிளி. ஆனால், அது இதுவரை காட்டுப் பூனையை நேரில் பார்த்ததில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
48 mins ago
இந்தியா
34 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
சினிமா
5 hours ago