கதை: மாயமான மல்லிகைப் பூக்கள்!

By உதயசங்கர்

அது ஓர் அழகான மல்லிகைத் தோட்டம். அந்தத் தோட்டத்தில் மல்லிகைச் செடிகள் மட்டுமே இருந்தன. அடுக்கு அடுக்காகவும் பால் போன்று வெள்ளையாகவும் இருக்கும் மல்லிகைப் பூக்கள். சாயங்காலம் அந்தப் பக்கம் போனாலே மல்லிகைப் பூக்களின் மணம் எல்லாரையும் மகிழ்ச்சியாக மாற்றிவிடும். அதற்காகவே பலரும் அந்தத் தோட்டத்துப் பக்கம் நடைப்பயிற்சி செய்வார்கள்.

தோட்டத்துச் சொந்தக்காரர் மல்லிகைத் தோட்டத்துக்கு வேலி போட்டிருந்தார். யாரும் பூக்களைப் பறித்துவிடக் கூடாது என்று காவல் இருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்