இளம் இசையமைப்பாளர்களின் விருப்பத்துக்குரிய மியூசிக் புரோகிராமராகச் சுடர்விட்டுக்கொண்டிருப்பவர் மோனிஷ்குமார். இசையமைப்பாளர்கள் சி.சத்யா, ஜெய், பிரசாத் ஆகியோரிடம் மியூசிக் புரோகிராமராகப் பணி செய்திருக்கிறார். `நாடு', `போகாதே' சுயாதீன ஆல்பம், வைரமுத்துவின் `நாட்படு தேறல்' நூறு பாடல்களில் சிலவற்றில் இவரின் இசை ஒலித்திருக்கிறது.
“நான் படித்தது இசை. படித்துக்கொண்டிருப்பது இசை. படிக்கப்போவதும் இசை” என்று சொல்லும் மோனிஷ்குமார், ‘ஸ்விங் மியூசிக் அகாடமி’ என்னும் பெயரில் பியானோ வகுப்புகளை எடுக்கிறார். இவரிடம் அண்டை மாநிலங்கள் தாண்டி அமெரிக்கா, கனடா, துபாய், ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளிலிருந்தும் இசையைப் படிக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
வாழ்வியல்
20 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago