செயற்கைக் காலுடன் ஓர் அற்புத சாகசம்!

By சு.கோமதிவிநாயகம்

ராணுவத்தில் பணியில் இருந்தபோது உடல்நலப் பாதிப்பால் இடது காலை இழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சோலைராஜ், சீனாவில் ஹாங்சோவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆம், நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இதன்மூலம் தமிழகத்துக்கும் தன்னுடைய சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அ.குமாரபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன்தான் சோலைராஜ். 29 வயதான அவர் 18 வயதானபோது ராணுவத்தில் சேர்ந்தார். 21ஆவது மெட்ராஸ் பிரிவில் கார்கில் பட்டாலிக் க்ளேசியர் என்ற இடத்தில் 2 ஆண்டுகள் பாதுகாப்பு பணியில் சோலைராஜ் ஈடுபட்டிருந்தார். பனி உறையும் பகுதியில் பணியில் இருந்தபோது சோலைராஜூக்கு இடது காலில் பிரச்சினை ஏற்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

சினிமா

3 mins ago

விளையாட்டு

17 mins ago

சினிமா

26 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்