இயக்குநரின் குரல்: அபிராமி போன்ற அம்மாக்கள் தேவை!

By ஆர்.சி.ஜெயந்தன்

சமூக அக்கறை கொண்ட யூடியூபர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல தளங்களில் பிரபலமாகியிருப்பவர் ராஜ்மோகன் ஆறுமுகம். அவர் தற்போது, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் ’பாபா பிளாக்‌ ஷீப்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரிடம் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

ராஜ்மோகன் ஆறுமுகம்

பிரபலமான சிறார் ’ரைம்’ பாடலின் முதல் வரியைத் தலைப்பாக வைக்க என்ன காரணம்? - கதைதான் காரணம். ’பாபா பிளாக் ஷீப்’ பாடல் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் ஒரு புரட்சிகரமான பாடல். இந்தப் பாடல்தான், கதையில், இரண்டு குழுவாகப் பள்ளியில் பிரிந்து கிடக்கும் மாணவர்களை ஒன்று சேர்க்கும். ‘பிளாக் ஷீப் யூடியூப்’ சேனல் வழியாகப் புகழ்பெற்ற இளைஞர்கள் இதில் நடித்திருப்பதும்கூட இந்தத் தலைப்புக்கு எதிர்பாராத பொருத்தம். முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ’ஆர்ஜே’ விக்னேஷ் காந்த், நரேந்திர பிரசாத் இருவருமே அந்த சேனல் வழியாகப் புகழ்பெற்றவர்கள்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

25 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்