ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்! அது மனோபாலாவுக்கு முற்றிலும் பொருந்தும். வெற்றிகரமான இயக்குநராக ஒரு வட்டமடித்து முடித்த பிறகு, ‘நமக்கான காலம் முடிந்தது’ என்று ஓய்ந்துவிடாமல், ஓய்வற்ற நடிகராகத் தனது சினிமா பயணத்தைத் தொடர்ந்தவர். தொலைக்காட்சித் தொடர், படத் தயாரிப்பு ஆகியவற்றிலும் தடம் பதித்தார். நாகேஷுக்குப் பிறகு பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் வெற்றிகரமான குணச்சித்திர காமெடியனாக வலம் வந்தார்.
சந்தானமும் சூரியும் யோகி பாபுவும் இன்னபிற நகைச்சுவை நடிகர்களும் படத்தில் இருந்தாலும் ‘கும்பகோணம் காபி’யைப் போல அந்தக் கூட்டத்துக்கு நடுவே வெகுஜன ரசிக மனநிலைக்கு நெருக்கமான உணர்வை நகைச்சுவையில் தருவார். இத்தனை வயதிலும் தன்னை வைத்துச் செய்யப்பட்ட உருவக்கேலி நகைச்சுவையைக் கூட அவர் புறந்தள்ளியதில்லை. அவரைப் பொறுத்தவரை ரசிகர்கள் எப்படியேனும் சிரித்துவிட்டுத் திரையரங்கிலிருந்து வெளியே வர வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
44 mins ago
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago