‘ஏழிசை வேந்தர்’ என்று கொண்டாடப்பட்டவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அவர் சிறுவனாக இருந்தபோது, வீட்டின் அருகில் ஓடும் உய்யக்கொண்டான் ஆற்றில் கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு, பாடல்களைப் பாடிப் பழகுவார். அதைக் கேட்ட ஆங்கிலேய அதிகாரி ஒருவர், “இவரது குரலில் என்ன தங்கச் சுரங்கமா இருக்கிறது?” என்று வியந்துபோய் பாராட்டியுள்ளார்.
சிறுவனாக இருந்தபோதே இப்படியான பாராட்டுகளைப் பெற்ற பாகவதர், பின்னாளில் தமிழ்ச் சினிமாவின் முதல் உச்ச நட்சத்திரக் கதாநாயகனாக உயரம் தொட்டது தனிவரலாறு. ரஸிக ரஞ்சனி சபா நடத்திய ‘ஹரிச்சந்திரா’ நாடகத்தில் லோகிதாசனாக சிறு வயதில் மேடையேறிய பாகவதர், கூட்டத்தை ஈர்க்கும் ராஜபார்ட் நடிகராக நாடகத்திலும் அதில் கிடைத்த புகழின் வழியாக சினிமாவிலும் கால் பதித்து, வரிசையாகப் பல வெற்றிகளைக் கண்ட நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 mins ago
விளையாட்டு
10 mins ago
இந்தியா
14 mins ago
உலகம்
21 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago