திரை (இசைக்) கடலோடி- 14 | அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே..

By பி.ஜி.எஸ்.மணியன்

காதலில் பிரிவு என்பது ஓர் அங்கம். அந்தப் பிரிவுத் துயரைப் பாடாத கவிஞர்களே இருக்கமுடியாது.பிரிவாற்றாமை என்று ஒரு தனி அதிகாரமே இயற்றி இருக்கிறார் திருவள்ளுவர். காதலில் எல்லா நிலைகளையும் பாடிய கவியரசர் கண்ணதாசன் இதை மட்டும் பாடாமல் இருப்பாரா என்ன?

கவியரசர் கதை, வசனம் எழுதி 1960இல் தீபாவளிப் பண்டிகை வெளியீடாக வந்த படம் ‘மன்னாதி மன்னன்’. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நாட்டியப் பேரொளி பத்மினி, அஞ்சலிதேவி நடித்த ராஜா ராணி கதை. அதில் இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல்கள் திரை இசைக்கடலில் அபூர்வ ரத்தினங்களாக இன்றளவும் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

59 mins ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்