கல்வெட்டு போல் காலம் கடந்து நினைவில் தங்கியிருக்கும் ஆற்றல், பல திரைப்படங்களுக்கும் உண்டு. அத்தகைய படங்களில் உயிர்பெற்று எழுந்த கதாபாத்திரங்களையும் அவற்றில் வாழ்ந்து காட்டிய நடிகர்களையும் நினைவூட்ட, அப்படங்களின் தலைப்பைக் கேட்டாலே போதும். அல்லது அப்படங்களில் புகழ்பெற்ற பாடலின் ஒரு வரி காற்றில் தவழ்ந்து, காதை எட்டினால் போதும்..
மொத்தத் திரைப்படமும் மனத்திரையில் ரீவைண்ட் ஆகி ஓடத் தொடங்கிவிடும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களுக்கு அந்தப் பொக்கிஷப் பட்டியலில் நிரந்தர இடமுண்டு. காதலின் சிரஞ்சீவியாக அந்தப் படங்களின் வழியே தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கும் கல்யாண்குமார் தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கை 50ஐத் தொடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
க்ரைம்
4 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago