இயக்குநரின் குரல்: சீனு ராமசாமியின் தம்பி இயக்கும் படம்!

By திரை பாரதி

மனித உறவுகளையும் அவற்றின் உணர்வு நிலைகளையும் மிகையின்றிச் சித்தரிப்பதில் பெயர் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. அவருடைய உடன்பிறந்த தம்பியான ஆர்.விஜயகுமார், ‘அழகிய கண்ணே’ என்கிற தலைப்பில் தனது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார் நாயகனாகவும் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

இயக்குநர்களின் தம்பிகள் நடிக்க வருவது வழக்கம். நீங்கள் இயக்க வந்திருக்கிறீர்கள்? - அண்ணனின் அறிமுகப் படமான ‘கூடல் நகர்’ தொடங்கி ‘மாமனிதன்’ வரை அவரிடம் முதன்மை உதவியாளராகப் பணிபுரிந்து சினிமாவைக் கற்றுக்கொண்டேன். அண்ணனுடைய உதவியாளர்களுக்கு நான் அவருடைய தம்பி என்பது பல வருடங் களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

கல்வி

30 mins ago

சுற்றுச்சூழல்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்