அப்பாவால் முடியாதது ஒரு கதையால் முடிந்தது

By எஸ்.சுஜாதா

சிறு வயதில் தீபாவளியைப் போல் வசீகரித்த ஒரு பண்டிகை வேறு இல்லை. அப்போதெல்லாம் ஆண்டுக்கு இரண்டு முறையோ மூன்று முறையோதான் புதுத் துணி கிடைக்கும் என்ப தாலும் விதவிதமான தின்பண்டங்களைத் தின்று தீர்க்க முடியும் என்பதாலும் புது காலண்டர் வந்த நாளில் இருந்தே தீபாவளியை எதிர்பார்த்துக் காத்திருப்போம். தீபாவளியை வெறுப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது, அது பட்டாசு சத்தம். நான் ஒரு பொட்டு வெடியைக்கூட என் வாழ்நாளில் வெடித்ததில்லை. தெருக்களில் நடக்கும்போது, வெடியைக் கண்டாலே கைகள் தாமாகக் காதுகளைப் பொத்திக் கொள்ளும். நான் பயந்து கொண்டே நடப்பதைப் பார்த்து, சிலர் பரிதாபப்பட்டு வெடிக்காமல் காத்திருப்பார்கள்.

சிலரோ வெடிப்பதுபோல் பாவனை மட்டும் காட்டுவார்கள். இன்னும் சிலரோ வெடித்து, நான் பயந்து அலறுவதைப் பார்த்து ரசிப்பார்கள். ஒரு சின்ன குழந்தைகூட இப்படி என்னைப் பயமுறுத்தி யிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்று மாகக் கேட்கும் பட்டாசு சத்தமும் போனஸ் குறித்த பேச்சுகளும் தீபாவளி நெருங்கி விட்டதைக் கட்டியம்கூறும். போனஸ் வந்ததும் அந்த வார இறுதியில் அம்மாவும் அப்பாவும் சென்று புதுத் துணிகளை எடுத்து வருவார்கள். உடனே தைக்கக் கொடுத்து விடுவோம். எப்படியும் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தைத்த துணி வந்துவிடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

சினிமா

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்