ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய வான்வெளி காட்சி

By முகமது ஹுசைன்

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் நிலவுடன் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய நிகழ்வு இன்று காலையில் தொடங்குகிறது. இந்த நிகழ்வைக் கிழக்கு - தென் கிழக்கு வானில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை சூரிய உதயத்திற்கு முன்பாக வெறும் கண்களில் நம்மால் காண முடியும். ஜூன் 26க்குப் பின்னர் இந்த அணிவகுப்பிலிருந்து நிலவு விலகிவிடும்.

கோள்களும் நிலவும் இதே போன்று மீண்டும் அணிவகுப்பதைக் காணும் வாய்ப்பு நமக்குப் பல தசாப்தங்களுக்குப் பின்னரே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் 2004 டிசம்பர் மாதமே இத்தகைய நிகழ்வைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. தற்போதைய நிகழ்வு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கிறது. மீண்டும் இத்தகைய அணிவகுப்பு 2040இல் மட்டுமே ஏற்படும். எனவே, தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை வானியல் ஆர்வலர்கள் தவறவிடாமல் இருப்பது நல்லது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்