பிதாமகர் பீஷ்மருக்கு ஒரு கோயில்!

By ராஜி ராதா

மகாபாரதப் புராணத்தில் சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர். அவரின் இயற்பெயர் தேவவிரதன். பீஷ்மருக்கு மூன்று குருமார்கள். அரசியல் அறிவுக்கு பிரகஸ்பதி, வேதத்துக்கு வசிஷ்டர், வில்வித்தைக்கு பரசுராமர். அனைத்துக் கலைகளிலும் விற்பன்னராக இருந்ததால் அஸ்தினாபுரத்தை ஆண்ட கௌரவர்களுக்குத் தலைமை ஆலோசகரும் முதன்மை படைத் தலைவருமாக இருந்தார்.

மகாபாரத யுத்தம் தொடங்கும்முன் பீஷ்மர், “பஞ்ச பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன். கௌரவர்களின் வெற்றிக்குப் பாடுபடுவேன்” என சபதம் எடுத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்