நீதி தேவதையாக விளங்கும் மடப்புரம் ஸ்ரீபத்ரகாளி!

By ஜே.வி.நாதன்

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை யிலிருந்து 18 கி.மீ. தொலைவில் திருப்புவனம் வட்டத்தில் உள்ளது மடப்புரம் எனும் சிற்றூர். இங்குதான் பிரபலமான  பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

பார்ப்போரை வசீகரித்துப் பிரமிக்க வைக்கும் காளி திறந்தவெளியில், நின்ற நிலையில் காட்சி அருளுகிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கிய திரிசூலம் அநீதியை அழிக்கவும் தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழ விடாது சாம்பலாக்கவும் நாடிவரும் தன் மக்களை எப்போதும் காக்கத் தயாராக ஆயத்த நிலையில் திருக்கோலம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

38 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்