சீதை காணாமல் போனபின், அவளைத் தேடும் முயற்சியில் ராமர், லட்சுமணர் ஈடுபட்டனர். அப்போது சீதை அணிந்திருந்த நகைகள் அவர்களுக்குக் கிடைத்ததுதான், ராமாயணத்தில் முக்கியத் திருப்புமுனை. அந்த நகைகளை வைத்துதான் ராவணன், சீதையை இலங்கைக்குத் தூக்கிச்சென்றது தெரியவந்தது.
ராமர், லட்சுமணருடன் காட்டிற்கு மரவுரி தரித்துச் சென்ற சீதையிடம் நகைகள் எப்படி வந்தன? இந்தக் கேள்விக்கான விடையாக ராமாயணத்தில் அறிமுகமாகுபவர்தான் அனுசுயா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
5 hours ago