இன்று புனித வியாழன். நாளை புனித வெள்ளி. இயேசு சிலுவையில் உயிர்விட்ட தினம். அவரது திருப்பாடுகளைத் தியானித்து அனுசரிக்கிற தவக்காலத்தின் கடைசி வாரத்தில் மிகப் புனிதமான நாள். இயேசு கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், தன் சீடர்களுடன் பாஸ்கா பண்டிகையின் இரவு உணவை உண்கிறார்.
அப்போது கடவுளாகிய தன் தந்தை விரும்பியபடி தன் உயிரையும் ரத்தத்தையும் பலியாகக் கொடுக்கப் போவதை குறிப்பால் உணர்த்தினார். ரொட்டியையும் திராட்சை ரசத்தையும் தன் சீடர்களுக்கு உணவாகக் கொடுத்து, அவை தனது உடலும் ரத்தமுமாகக் கொள்ளப்படவேண்டிய அடையாளம் என்றும் அதைத் தன் நினைவாகத் தொடர்ந்து நிறைவேற்றும்படியும் சீடர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago