சிவனடியாரான பூசலார் நாயனாரின் குருபூஜை தினம் இன்று (27.10.2022) அனுஷ்டிக்கப்படுகிறது. பூசலார் நாயனார் சிவபெருமானோடு இரண்டறக் கலந்த நட்சத்திரம் ஐப்பசி அனுஷம். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அவரது திருவுருவச் சிலைக்குச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
தொண்டை நாட்டின் திருநின்றவூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் பூசலார். சிவனடியாராகிய இவர் சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு புரிவதையே பிறவிப்பயன் என்று வாழ்ந்துவந்தவர். தான் ஈட்டிய செல்வங்களைக் கொண்டு, அடியார்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவந்தார். இந்த நிலையில், சிவபெருமானுக்கு உலகே வியக்கும் வகையில் ஒரு கோயில் எழுப்ப வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய மனத்தில் தோன்றியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
15 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
32 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago