சமயச் சண்டைகள் மலிந்திருப்பதைக் கண்ட ராமலிங்க வள்ளலார் அதிலிருந்து மக்களைக் காக்கவே சுத்த சன்மார்க்கம் என்னும் நல்வழியை மக்களிடையே அறிமுகப்படுத்தினார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளலாரின் அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டிருக் கின்றன. தொடக்கத்தில் வள்ளலார் முழுமுதற் கடவுளான பிள்ளையார், சிவன், முருகன், அம்பிகை உள்ளிட்ட தெய்வங்களைப் பற்றி 27 பதிகங்களைப் பாடியிருக்கிறார். இவை அனைத்தையும் உள்ளடக்கியதே மூன்றாம் திருமுறை. அவற்றில் சில பதிகங்கள் பற்றிய அறிமுகத்தை இங்கே தருகிறோம்.
திருவடிப் புகழ்ச்சி: இறைவனின் திருவடியைப் பாடும் மரபு நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது. அந்த மரபின் தொடர்ச்சியாகவே வள்ளலார், “ஈறிலாப் பதம் எல்லாம் தரு திருப்பதம்” என்று பாடுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
க்ரைம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago