திரைப் பார்வை | மேரி ஆவாஸ் சுனோ | குரல் வழியே மீட்பவனின் கதை!

By சாளை பஷீர்

“உண்மையில் இந்த இரவு நேசத்தால் தோய்ந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுகளும் எவைகளுகெல்லாம் சாட்சிகளாகி நிற்கின்றன?. நேசத்தின் விரகத்தின் கரிசனத்தின் காத்திருப்பின் அணைப்பின் கணங்களால் இந்த இரவு நிறைந்திருக்கிறது”

-தனது சொற்களில் தோயும் ஆதுரத்தினூடே வானொலி நேயர்களின் ஆன்மாக்களுக்குள் இறங்குகிறார் ரேடியோ ஜாக்கி சங்கர். தனியார் பண்பலை ஒன்றில் நிகழ்ச்சி வழங்குநராக பணிபுரியும் சங்கரின் இந்த தனித்தன்மைதான் அவரை காவலர், கலைஞர் , சமையலர் என வாழ்வின் எல்லா தட்டில் உள்ளவர்களினதும் நெருக்கத்துக்குரியவராக்குகிறது..

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

உலகம்

22 mins ago

வணிகம்

28 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

மேலும்