இறைவன் மனிதனுக்குச் சொல்லிய வேதமே பகவத் கீதை என்பார்கள். போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு, ‘அண்டசராசரங்களும் என்னுள் அடக்கம். எல்லாவற்றிலும் இருப்பவன் நானே’ என்னும் தத்துவத்தை விளக்க விஸ்வரூப தரிசனம் அளிப்பார் பகவான் கிருஷ்ணர்.
அந்த விஸ்வரூப தரிசனத்தை விளக்கும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களைத் தீந்தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு பதச் சேதம் ஏற்படாதவாறு மெட்டமைத்து இசை உலகில் விஸ்வரூப தரிசனத்தை இசை ஆல்பமாக்கித் தந்திருக்கிறது ‘சிம்பொனி நிறுவனம்’. ஆழமான அர்த்தப் பொலிவோடு திகழும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எல்லாருக்கும் புரியும் வகையில் அழகு தமிழில் குருநாத சித்தர் எழுதியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago