சனி பகவானின் அருள்பெற்ற துப்புரவுப் பணியாளர்கள்!

By தம்பிரான் ரிஷபானந்தர்

அப்பர் சுவாமிகள் தன் கையில் ஆயுதம் போல் ஒன்று வைத்திருப்பார், எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் சுத்தம் செய்வதே அவருடைய முதன்மையான பணி. `என் கடன் பணி செய்து கிடப்பதே' என அவர் கூறியது நம்மில் பலருக்கும் நினைவிருக்கும்.

கோயிலில் உழவாரப்பணி செய்வதும் சனி பகவானின் ஆதிக்கமே. முடிந்தவரை கோயில்களில் நடக்கும் உழவாரப்பணிக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். நீங்கள் அவர்களுக்கு என்ன நன்மை செய்கிறீர்களோ, அதற்கு பத்து மடங்கு சனிபகவான் உங்களுக்குத் திருப்பி நன்மை செய்துவிடுவார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்