சுவாமி விவேகானந்தர், “மனிதனைப் பாவி என்று அழைப்பதுதான் பாவம்" என்பார். ‘கோடானு கோடி ஊமைச் சனங்களின் ஆசிகளே என் துணிவுக்குக் காரணம்' என்று தோள்தட்டி நெகிழ்ந்த அந்தத் துறவிகளின் சிங்கம் ஊமைச் சனங்களைக் கடவுளாகக் கண்டார். அந்தப் பார்வையை அவருக்கு வழங்கியவர் அவருடைய குருவான பரமஹம்சர்.
ஒரு குணம், திரியும்போது குறையாகிறது. அந்தக் குறையும் மனிதனைச் செயலில் தூண்டுகிறது. அதற்கு ஒரு விளைவும் ஏற்படுகிறது. அந்த விளைவே பாவம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் நம்முடைய குணங்கள் என்பவை, பழகிப் பழகி, செய்து செய்து, நமக்கு இயல்பாகிவிட்ட நம்முடைய தன்மைகளே. குறைகளும் அவ்விதம் இயல்பாகிவிட்டால் அவையே தவிர்க்க முடியாத குணங்களாகி விடுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கல்வி
14 mins ago
விளையாட்டு
52 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago