நல்லொழுக்கப் புரட்சியாளர் 6: அழைப்புப் பணியில் அண்ணலார்!

By ஜே.எஸ். அனார்கலி

பொ.ஆ.(கி.பி.) 610இல் சரியாக அண்ணல் நபிக்கு 40 வயதாகும்போது இஸ்லாம் எனும் மார்க்கம் தோன்றியது. எழுதவோ படிக்கவோ தெரியாத, அனுபவ அறிவாலும் நன்னடத்தையாலும் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஒருவர், ஆகப்பெரும் மனித குலத்துக்கே வாழ்வியல் நெறியைக் கற்பிக்கும் பேராசானாக மாறினார். ஏக இறைவனின் தேர்வாக அவர் இருந்ததற்கு அவரது ஒழுக்கம்தான் அடிப்படை.

இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் அண்ணல் நபியின் நற்பண்புகளே முதற்காரணம். ஒழுக்கம், ‘உயிரினும் ஓம்பப்படும்’ என்ற வள்ளுவர் கூற்று சாதாரணமானதல்ல. இறையச்சம் இஸ்லாத்தின் அடிப்படை. இறையச்சம் கொண்டவர்கள் ஒழுக்கத்தைப் பேணுபவர்கள். நற்பண்புகளைப் பெற்றவர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

5 mins ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

மேலும்