அண்ணல் நபியின் வியாபாரத் திறமை, நாணயம் ஆகியவற்றைத் தன் உறவினர் மூலம் கேட்டறிந்த கதீஜா, தனது வாணிபப் பொருள்களை சிரியாவுக்கு எடுத்துச்சென்று வியாபாரம் செய்ய அண்ணல் நபிக்குச் சம்மதமா என்பதைக் கேட்டுவர ஆளனுப்பினார். நபிகள் தனது வளர்ப்புத் தந்தை அபூதாலிப்புடன் கலந்து ஆலோசித்த பிறகு, கதீஜாவின் வியாபாரத்தில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தார்.
“இருபத்து ஐந்தாவது வயதில் கதீஜாவுக்காக (ரலி) மய்சரா என்கிற அடிமையுடன் சிரிய தேசம் சென்று நபி (ஸல்) வியாபாரம் செய்தார். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை (கூலி அல்ல) கதீஜா நபிகளாருக்குக் கொடுத்தார். அந்த வகையில் கதீஜாவின் வியாபாரப் பங்குதாரராக நபி மாறினார். இதில் நபிகளாரின் வியாபார நுணுக்கம் வெளிப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
க்ரைம்
10 mins ago
தமிழகம்
19 mins ago
உலகம்
23 mins ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago