நவராத்திரி சிறப்புக் கட்டுரை: காங்கரா பள்ளத்தாக்கில் சக்தி பீடங்கள்

By ராஜி ராதா

இமாச்சலப் பிரதேசம் என்றாலே மலைவாசஸ்தலங்கள், சாகச விளையாட்டுகள் என்று மட்டுமே பலர் நினைப்பர். ஆனால், உண்மையில் மற்றொரு விஷயத்திற்கும் அது மிக முக்கியமான பூமி. கடவுளின் பூமி. சக்தி பீடங்களின் தரிசனத்துக்கும், சிவனின் கோயில்களுக்கும் அது பிரபலமான இடம்.

இமாச்சலப் பிரதேசத்தில் பயணம் செய்வதற்கு உகந்த மாதங்கள் செப்டம்பர் முதல் ஜூன் வரை மட்டுமே. இந்த மாதங்களின் நடுவே வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி என இரண்டு நவராத்திரிகளைக் கண்டுகளித்துவிடலாம். இந்த மாதங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்காட்சிகள் என அந்தப் பிரதேசமே அமர்க்களப்படும். சக்தி மிக்க பெண் தெய்வங்கள், தேவதாரு மரங்கள், தௌலாதார் மலைத் தொடர்கள் என நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் நிறைய அங்கே நமக்கு விருந்தளிக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

43 mins ago

இந்தியா

46 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்