உற்றவரம் ஏது?
உள்ளிழுக்கும் மூச்சு!
உயர்பெருமை யாது? இதை
உணர்கின்ற வாய்ப்பு!
பெற்றதுவே யாவும், என்னும்
பெரும்பணிவே ஞானம்
பிரிவற்றது வானம், இதைப்
பேசுவதே கானம்!
சிலருக்குக் கடவுளைக் காணவேண்டும் என்னும் ஆவல் இருக்கிறது. சிலருக்கு, அவன் கண்ணில் படட்டும், அவன் தலைகுனியும் வண்ணம் நாலு வார்த்தை கேட்கவேண்டும் என்னும் ஆத்திரம் இருக்கிறது. அந்த ஆவலுக்கும், இந்த ஆத்திரத்திற்கும் அகப்படாமல், முகம் தெரியாத புன்னகையொன்று மானுடத்தை நெருடிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago