ஓணம்: மன்னனை வரவேற்கும் மக்களின் திருவிழா!

By யுகன்

கேரளத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை தனித்துவமானது. அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இந்தப் பண்டிகை திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

மன்னன் மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் வெற்றி கொண்டார். வீரமும் தீரமும் மிக்க அந்த மன்னர் ஈகையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு ஏற்பட்ட ஆணவத்தையும் அவரு டைய பக்தியின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்த திருமால் எடுத்த அவதாரமே வாமன அவதாரம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 secs ago

இந்தியா

35 mins ago

சினிமா

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்