ரிங்கல்தௌபே மயிலாடிக்குப் பறந்துவந்த மணிப்புறா!

By ஜெ.சுடர்விழி

‘திருநெல்வேலி மிஷனின் தொடக்க வரலாறு’ என்னும் கால்டுவெல் நூலும் Ringeltaube the Rishi என்கிற தலைப்பில் அமைந்த வில்லியம் ராபின்சன் நூலும் Church History of Travancore என்கிற தலைப்பில் மயிலாடியைச் சேர்ந்த சி.எம்.ஆகூர் எழுதிய நூலும் ரிங்கல் தௌபேயைக் குறித்து சில செய்திகளைச் சில பக்கங்களில் தருகின்றன.

முழுமையான வரலாற்று நூல் தமிழில் எழுதப்படாமலே இருந்தது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், இம்மூன்று நூல்களையும் அடிப்படையாகக் கொண்டும் ரிங்கல்தௌபே எழுதியிருந்த ஏராளமான கடிதங்கள், நாள் குறிப்புகளைப் பயன் கொண்டும் ‘ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே’ எனும் நூலை விரிவாக எழுதி வெளியிட்டிருக்கிறார் யோ.ஞானசந்திர ஜாண்சன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

இந்தியா

5 mins ago

விளையாட்டு

44 mins ago

சினிமா

49 mins ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்