‘ஒருவர் நல்ல உடல் ஆரோக்கி யத்துடன் இருக்கிறார் என்றால், அவர், உயர்ந்த மனநலத் துடன் இருக்கிறார் எனப் பொருள்’ என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். அவர், “கோபத்தைத் தவிர்க்கிற எவரும் நல்ல மனநலம் பெறமுடியும். அதேநேரம், கோபத்தையும் கண்டிப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
உங்கள் மேலதிகாரியோ, பெற்றோரோ, நண்பர்களோ, உங்கள் சிக்கலான நடத்தையைக் கண்டிப்பது கோபம் அல்ல. உரிமை இருப்பவர்களை நீங்கள் கண்டிப்பதும் கோபத்தில் வராது. ஆனால், கண்டிப்பு, கோபமாக வெளிப்பட்டு விடவும் கூடாது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கண்டிப்பு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், உங்கள் நடத்தை தூய்மையானதாக இருக்கிறதா என்பதைச் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
இந்தியா
17 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
13 hours ago