விவிலிய ஒளி 05: கோபம் எனும் கோடாரி!

By நோவா நதி

‘ஒருவர் நல்ல உடல் ஆரோக்கி யத்துடன் இருக்கிறார் என்றால், அவர், உயர்ந்த மனநலத் துடன் இருக்கிறார் எனப் பொருள்’ என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். அவர், “கோபத்தைத் தவிர்க்கிற எவரும் நல்ல மனநலம் பெறமுடியும். அதேநேரம், கோபத்தையும் கண்டிப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

உங்கள் மேலதிகாரியோ, பெற்றோரோ, நண்பர்களோ, உங்கள் சிக்கலான நடத்தையைக் கண்டிப்பது கோபம் அல்ல. உரிமை இருப்பவர்களை நீங்கள் கண்டிப்பதும் கோபத்தில் வராது. ஆனால், கண்டிப்பு, கோபமாக வெளிப்பட்டு விடவும் கூடாது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கண்டிப்பு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், உங்கள் நடத்தை தூய்மையானதாக இருக்கிறதா என்பதைச் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்