பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியாவின் டிரெஸ்ஸா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி தோல்வி கண்டது.
பர்மிங்ஹாம் நகரில் நேற்றுநடைபெற்ற மகளிர் இரட்டையர் அரை இறுதியில் கொரியாவின் பேக் நா ஹா-லீ சோ ஹீ ஜோடி 21-10, 21-10 என்ற நேர் செட் கணக்கில் டிரெஸ்ஸா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடியை வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
வணிகம்
15 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago