மார்ச் 4 முதல் மகளிர் ஐபிஎல்: வரும் மார்ச் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,“மகளிருக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானம் மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும். இந்த தொடருக்கான வீரராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 13-ம் தேதி மும்பையில் நடத்தப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
இந்தியா
22 mins ago
கல்வி
43 mins ago
தமிழகம்
47 mins ago
சினிமா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
51 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago