மார்ச் 4 முதல் மகளிர் ஐபிஎல்

By செய்திப்பிரிவு

மார்ச் 4 முதல் மகளிர் ஐபிஎல்: வரும் மார்ச் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,“மகளிருக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானம் மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும். இந்த தொடருக்கான வீரராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 13-ம் தேதி மும்பையில் நடத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

இந்தியா

22 mins ago

கல்வி

43 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்