ஒசாகா: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் லாங் அங்குஸுடன் மோதினார். இதில் முதல் செட்டில் பிரனாய் 11-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக லாங் அங்குஸ் விலகினார்.
இதனால் பிரனாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலகத் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள பிரனாய் 2-வது சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கீன் யூ-வை எதிர்கொள்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
3 hours ago