திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
இவ்விழாவையொட்டி இன்றுகோயில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்திலும், பலி பீடத்திலும் மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை விஷ்ணு கார்த்திகை என்று அழைக்கின்றனர். இரவு 8 மணி வரை தீபம் ஏற்றி வழிபட இருப்பதால், கோயிலில் இன்று மாலை நடைபெற உள்ள சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், பவுர்ணமியையொட்டி நாளை (8-ம் தேதி)இரவு திருமலையில் கருட சேவை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
58 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
20 mins ago