என்னென்ன தேவை?
பச்சரிசி நொய் - ஒரு கப்
பாசிப் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம், கறிவேப்பிலை
- சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - கால் கிலோ
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை ஊறவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். இரண்டு கப் நீரில் உப்பு, சீரகம், பெருங்காயம், ஊறவைத்த பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் அரிசி நொய்யைத் தூவி, கிளறி இறக்கிவிடுங்கள். கலவை நன்றாக ஆறியதும் வடைகளாகத் தட்டிச் சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். இந்த அரிசி வடை மிருதுவாக இருக்கும்.
லட்சுமி சீனிவாசன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
விளையாட்டு
30 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
வணிகம்
8 hours ago
கல்வி
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago