‘இயற்கைப் பேரிடர்களின் காலம்’ என்று சொல்லத்தக்க வகையில், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இயற்கைப் பேரிடர்களைத் துரிதப்படுத்திவருவதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம். இதனால், வலுவான பேரிடர் மேலாண்மை இன்றியமையாத ஒன்றாகிறது. இந்தப் பின்னணியில், சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் - 2023, மாநிலப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
ஐநா-வின் பேரிடர் ஆபத்துக் குறைப்பு (UNDRR) அமைப்பின் ‘பேரிடர்களுக்குத் தரப்படும் மனித விலை’ (2020) அறிக்கையின்படி, 2000 முதல் 2019 வரை பதிவான இயற்கைப் பேரிடர்களில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்தவைதான் மிகப் பெரிய பொருளாதார அழிவையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago