ஆளுங்கட்சியினரே மோதிக்கொள்ளும் அரசியல் அவலம்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு புகுந்து நடத்திய தாக்குதலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும் திமுகவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கின்றன.

திருச்சியில் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு, பதாகைகள் போன்றவற்றில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறாதது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் உருவான கசப்புணர்வு, ஒருகட்டத்தில் வன்முறை வடிவமெடுத்துவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்