தார்மிகக் கடமையிலிருந்து மருத்துவர்கள் வழுவக் கூடாது!

By செய்திப்பிரிவு

கிராமப்புறங்களில் உள்ள அரசு சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாய ஒப்பந்தத்துக்கு எதிராக, 19 மருத்துவர்கள் தாக்கல்செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையின்போதே, ‘படிப்பு முடிந்ததும் கிராமப்புறங்களில் உள்ள அரசின் சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்’ என்கிற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசு விதிக்கிறது. அதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் மருத்துவர்கள் முதுநிலைப் படிப்பில் சேர்கிறார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசின் ஒப்பந்தத்தைக் கேள்வி கேட்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

57 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்