பெண்களுக்கான பிரதிநிதித்துவம்: அரசியலின் அவசியம்!

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில் பெண்களுக்கு மக்களவை, மாநிலங்களவை, சட்டசபை ஆகிய அரசமைப்புச் சபைகளில் 33% இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் 108 ஆவது சட்டத் திருத்தம் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத் திருத்தம், 1996இல் ஐக்கிய முன்னணிக் கூட்டணி ஆட்சியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது; மாநிலங்களவையில் 2010இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேறாமல் போய்விட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்