நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில் பெண்களுக்கு மக்களவை, மாநிலங்களவை, சட்டசபை ஆகிய அரசமைப்புச் சபைகளில் 33% இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் 108 ஆவது சட்டத் திருத்தம் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம், 1996இல் ஐக்கிய முன்னணிக் கூட்டணி ஆட்சியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது; மாநிலங்களவையில் 2010இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேறாமல் போய்விட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
6 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
வேலை வாய்ப்பு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago