உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உடனடி வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில், தொழில்திறன்களை வளர்த்தெடுக்க மத்திய - மாநில அரசுகள் முன்னெடுத்துவரும் புதிய திட்டங்கள் வரவேற்புக்குரியவை. அவை மென்மேலும் பரவலாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். உலக வங்கி நிதியுதவியின் கீழ், நாடு முழுவதும் 440 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களை(ஐடிஐ) மத்திய அரசு மேம்படுத்திவருகிறது.
அரசு - தனியார் கூட்டு முயற்சியின் கீழ் 1,127 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுவருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் இது தொடர்பாகத் தீவிரக் கவனம்செலுத்தி வருவது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக அரசின் பல்வேறு துறைகளால் நடத்தப்பட்டுவரும் திறன் பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
36 mins ago
வணிகம்
51 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago