சரிசெய்யப்படுமா நிலக்கரிச் சிக்கல்?

By செய்திப்பிரிவு

அனல் மின்நிலையங்களின் நிலக்கரிக் கையிருப்பு குறைந்ததன் காரணமாக உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத மின்வெட்டுகள், மேலும் இந்நிலை தொடரக்கூடுமோ என்ற அச்சத்தை மக்களிடமும் தொழில் துறையினரிடமும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 173 அனல் மின்நிலையங்களில் 100-க்கும் மேற்பட்டவற்றில் தேவையான நிலக்கரிக் கையிருப்பு 25%-க்கும் குறைவாகவே உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மின்நிலையங்களில் இந்த அளவு 10%-க்கும் குறைவாக உள்ளது. இதையடுத்து, மாநிலங்கள் தங்களது மின்னுற்பத்திக்காக ‘கோல் இந்தியா’ நிறுவனத்திடம் கூடுதல் நிலக்கரியை ஒதுக்குமாறு கோரிவருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்