மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 19 அன்று தமிழ்நாட்டில் முடிவடைந்துவிட்ட நிலையில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் சோதனையை உள் மாவட்டங்களில் திரும்பப் பெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், எல்லையோர மாவட்டங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் ரொக்கமாகக் கொண்டுசெல்வதற்கான கட்டுப்பாடு நீடிப்பது மக்களுக்குத் தேவையற்ற சிரமத்தைக் கொடுப்பதாகும்.
ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த மார்ச் 16இலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தவும் எல்லோருக்கும் சமமான களத்தை உருவாக்கவுமே நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
52 secs ago
உலகம்
13 mins ago
சினிமா
3 hours ago
ஓடிடி களம்
34 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
4 hours ago