இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருவதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்டிருக்கும் அறிக்கை. இந்தப் பிரச்சினையை அரசு தீவிரமாக அணுகவேண்டிய அவசியத் தையும் இந்த அறிக்கை உணர்த்தியிருக்கிறது.
டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் மனித வளர்ச்சிக்கான நிறுவனத்துடன் (The Institute for Human Development) இணைந்து, மார்ச் 26 இல் ஐஎல்ஓ வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை, வேலைவாய்ப்பின்மை பிரச்சினையின் பல்வேறு கோணங்களை அலசுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
கல்வி
3 mins ago
தமிழகம்
19 mins ago
வேலை வாய்ப்பு
42 mins ago
தமிழகம்
57 mins ago
கல்வி
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
சுற்றுலா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago