தன்பாலின இணையர்களைப் பாதுகாக்கும் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

தன்பாலின ஈர்ப்பாளர்களின் அடையாளத்தை உளவியல் ஆலோசனை மூலம் மாற்றும் முயற்சிக்குத் துணைபோகக் கூடாது என்று நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தன்பாலின இணையரைத் தேடி ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

பெற்றோருடன் வசித்துவந்த மனுதாரரின் இணையருக்கு, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண், மனுதாரருடன் வாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

கல்வி

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்