தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குடிமைப் பணிகளுக்குத் தேர்வாவது குறைந்துவருவது குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடிமைப் பணித் தேர்வுகள் தொடர்பான ஆர்வத்தை இளைஞர்களிடம் அதிகரிக்க வேண்டிய தேவையை முதல்வரின் கவலை பிரதிபலிக்கிறது.
2014இல் குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகளில், இந்திய அளவில் 1,126 பேர் வெற்றிபெற்றிருந்தனர்; இதில் 10.5% (119 பேர்) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எனினும், 2016இல் 10%, 2017இல் 7%, 2019இல் 6.69%, 2020இல் 5%, 2021இல் 3% எனத் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்துவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
35 mins ago
ஜோதிடம்
42 mins ago
தமிழகம்
6 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
உலகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
11 hours ago