ஹரியாணா கலவரம் உணர்த்தும் பாடம்

By செய்திப்பிரிவு

ஹரியாணா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் பேரணியில் வெடித்த கலவரம் அதிர்ச்சியளிக்கிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மூன்று மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில், ஹரியாணாவில் மதக் கலவரம் மூண்டிருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியில் இருப்பது பாஜக என்பது கவனிக்கத்தக்கது. ஹரியாணா கலவரத்தில் காவலர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் பலர் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஜூலை 31 அன்று விஎச்பி அமைப்பின் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ பேரணி, கேட்லா மோட் என்ற பகுதியைக் கடந்தபோதுதான் இரண்டு தரப்பினருக்குஇடையிலான மோதலாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பேரணியின்போது எதிர்த்தரப்பினர் கல்வீச்சு நிகழ்த்தியதில் பேரணியில் பங்கேற்றவர்கள் ஒரு கோயிலுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்