இலங்கை இனப்படுகொலை: கனடாவின் நிலைப்பாட்டால் காட்சி மாறுமா?

By தீபச்செல்வன்

இன்று வரையில் தமிழர்களால் மீள முடியாத முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் விளைவை இன்னமும் அறுவடை செய்து கொண்டிருக்கிறது ஈழம். இந்நிலையில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதைக் கனடா ஏற்றுக்கொண்டிருப்பது, போரால் நிலைகுலைந்த மக்களின் காயங்களில் சிறிதளவு மருந்தைத் தடவியதுபோல் இருக்கிறது. கனடாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு மிகுந்த கோபத்துடன் எதிர்கொண்டிருக்கிறது.

ஈழத்தில் கனடாவின் மலர்வளையம்: 2013இல் பொதுநலவாய மாநாட்டை (2013 Commonwealth Heads of Government Meeting) இலங்கையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட வேளையில், அதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

25 mins ago

விளையாட்டு

36 mins ago

இந்தியா

44 mins ago

க்ரைம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

உலகம்

1 hour ago

கருத்துப் பேழை

30 mins ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்