இடையிலாடும் ஊஞ்சல் 16: இலக்கியத்தில் வர்க்கங்கள்

By ச.தமிழ்ச்செல்வன்

இந்தியாவில் நூற்றாண்டு காணும் மே நாளில், நவீனத் தமிழ் இலக்கியத்தில் தொழிலாளர்கள் பற்றி என்ன மாதிரியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் சில சுவையான குறிப்புகள் கிடைக்கின்றன.

காலத்தைத் தாண்டிய பார்வை: முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது பாரதி எழுதிய ‘ஆறிலொரு பங்கு’ என்னும் கதையே. இந்தச் சிறுகதையை பாரதியார் 1913இல் எழுதியிருக்கிறார். இக்கதைக்கான முகவுரையில், ‘... இந்த நூலை பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து, நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்’ என்று பாரதி எழுதினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்