குடிமக்கள் எவரும் வரியிலிருந்து தப்பிக்கவே முடியாது. நேரடியாகச் செலுத்தும் நேர்முக வரியிலிருந்து தப்பித்தாலும், அவர்கள் வாங்கும் பொருள்கள் மீதான மறைமுக வரியை அவர்கள் செலுத்தவே செய்கிறார்கள். இரந்து வாழ்பவரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. அரசு என்ற அமைப்பு உருவானபோதே வரியும் தோன்றிவிட்டது.
இனக்குழுத் தலைவர்களின் ஆட்சியை அடுத்து வேளாண்மைச் சமூகம் உருவானபோது, விளைநிலங்கள் மதிப்புவாய்ந்த சொத்துக்களாயின. இவை தரும் வருவாயின் காரணமாக இவை வரி செலுத்தும் இனமாயின. நாணயப் புழக்கம் பரவலாகாத சூழலில், இவற்றில் விளையும் தானியங்களின் வடிவில் வரி வாங்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
தமிழகம்
19 mins ago
கருத்துப் பேழை
27 mins ago
இந்தியா
33 mins ago
விளையாட்டு
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
39 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago